யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான ஸ்ருற்காட் தமிழாலயத்தில் 08.10.2022 அன்று புதிய மாணவர் மழலையர்நிலை இணைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. உணர்வாலும் மொழியாலும் இணைந்த சிறார்களை மாணவர்கள், பெற்றோர்கள் முன்னிலையில், ஆசிரியர்கள் இனிப்புப் பொதிகளை வழங்கி வரவேற்றுக் கொண்டனர். இருபது மாணவர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் உடல் நலக் குறைவு காரணமாகப் பதினைந்து மாணவர்களே வருகை தந்திருந்தனர். சென்ற கல்வியாண்டில் இணைந்த சிறார்கள் புதியவர்களை வரவேற்கும் வண்ணம் பாடல்கள் பாடி மகிழ்வித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Home
- முக்கிய செய்திகள்
- ஸ்ற்காட் தமிழாலயத்தில் புதிய மாணவர்கள் மழலையர்நிலை இணைவு நிகழ்வு.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025























































