22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை எதிர்வரும் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (07) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.