ஜனாதிபதியின் மற்றுமொரு சந்திப்பு

76 0

இலங்கையின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் குருநாகல் ஆயர் கலாநிதி ஹெரல்ட் அந்தோனி பெரேராவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று (02) மாலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.