இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் பயங்கரம் : 130 பேர் பலி, 180 க்கும் மேற்பட்டோர் காயம்

182 0

இந்தோனேசியா கால்பந்து பயங்கரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் 130 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் கலவரத்தில் ஈடுபட்ட ரசிகர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் குறைந்தது 130 பேர் உயிரிழந்துள்ளதுடன் 180 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.