கொரோனா தொற்றால் மேலும் இருவர் உயிரிழப்பு

222 0

நாட்டில் நேற்று (13.08.2022) கொரோனா தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவருமாக இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.