ராஜபக் ஷக்கள் அனைவரையும் சிறைச்சாலைக்கு அனுப்பவேண்டும் – சரத் பொன்சேகா

399 0

fonseka 6965dfமுன்­னைய ஆட்­சியின் போது எல்லா விதமான ஊழல் மோச­டி­க­ளிலும் ராஜ­ பக் ஷ குடும்­பத்­தினர் தொடர்­பு­பட்டுள்­ள னர். எனவே ராஜ­ப­க் ஷக்கள் அனை­வ­ரையும் சிறைச்­சா­லைக்கு அனுப்­பியே ஆக­வேண் டும் என முன்னாள் இரா­ணுவ தள­ப­தியும் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார்.

அத்­துடன் குற்­ற­வா­ளி­க­ளையும் தண்­டிக்கும் பொறி­மு­றையில் எக்­கா­ரணம் கொண்டும் அர­சியல் தலை­யீட்­டுக்கு இட­மில்லை. மேலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை கைது செய்தால் எப்­படி அவ­ரது பய­ணத்தை வெளியே வராமல் தொடர முடி­யும்­ என்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பினார்.