சீன அரசாங்கத்தின் அரிசி தொகை இன்று நாட்டுக்கு

254 0

சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசிதொகை இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒரு தொகை அரிசி முனனதாக கடந்த 25 ஆம் திகத நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இதன்படி சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய மற்றுமொரு அரிசி இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.