எம்.பியின் மகன், மருமகளுக்கு பிணை

155 0

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெத ஆராச்சியின் மகன் மற்றும் மருமகளுக்கு வலஸ்முல்ல நீதவான் பிணை வழங்கியுள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸாரை தூசன வார்த்தையில் திட்டித்தீர்த்து, கடமைக்கு இடையூறுவிளைவித்த குற்றச்சாட்டின் கீழ் இவ்விருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.