ஜேர்மன் வாழ் தமிழ்மக்களின் நிதிப் பங்களிப்பில் யாழ்மாவட்டத்தில் பயிர்விதைகள், நாற்றுக்கள் வழங்கிவைக்கப்பட்டது.

432 0

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக ஜேர்மன் வாழ் தமிழ்மக்களின் நிதிப் பங்களிப்பில் யாழ்மாவட்டத்தில் இளவாலை, உரும்பிராய், கைதடி ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்களில் 136 குடும்பங்களுக்கு 23,26/05/2022 ஆகிய நாட்களில் பயிர்விதைகள் மற்றும் நாற்றுக்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டது இவ் உதவியை வழங்கிய ஜேர்மன் வாழ்தமிழ் உறவுகள் அனைவருக்கும் இளவாலை,உரும்பிராய்,கைதடி பிரதேச மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.