நேற்று புதன்கிழமை 11.05.2022 டென்மார்க்கின் கொல்பேக் நகரில் உள்ள புனித எலிசபெத் தேவாலயத்தில், 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தல் திருப்பலிப் பிரார்த்தனை மிகவும் உணர்வுபூர்வமாக பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டது. இதில் முள்ளிவாய்க்கால் நினைவு உருவப்படத்திற்கு விளக்கேற்றி பொதுமக்களால் வணக்கம் செலுத்தப்பட்டு, அருட்தந்தை மிக்கேல் பைன்கோவஸ்கி அவர்களினால் திருப்பலி கொடுக்கப்பட்டு பின்னர் தோத்திர பாடல்கள் பாடப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு நிறைவுபெற்றது.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- டென்மார்க்கின் கொல்பேக் நகர தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
ஆசிரியர் தலையங்கம்
-
நீதியான நீதிபதி
April 23, 2022 -
சிட்டுக்குருவியின் கீச், கீச் இசை…….
March 20, 2022 -
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!
February 19, 2022
தமிழர் வரலாறு
-
பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி!
October 10, 2021
கட்டுரைகள்
-
கோட்டா கோ கமவிலிருந்து ஹொரு கோ கமவிற்கு
May 22, 2022 -
கஞ்சியும் செல்ஃபியும்
May 22, 2022 -
அரசியலும் ஓய்வும்
May 21, 2022
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2022 யேர்மனி
April 15, 2022 -
தேசிய மாவீரர் நாள் – 2021 சிறப்பு வெளியீடுகள்
November 22, 2021