இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (01) நாடளாவிய ரீதியில் 12 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (01) நாடளாவிய ரீதியில் 12 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
