இலங்கையின் தேசிய அபிவிருத்திக்கும் இந்து சமுத்திரத்தில் நிதிநிலையமாக இலங்கை செயற்படுவதற்கும் சீனா உதவிகளை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் அறிக்கை ஒன்றின் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, இரண்டு நாட்டு தலைவர்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதன்படி இரண்டு தரப்பினரும் பாரம்பரிய நட்புறவு, அரசியல் ஸ்திரதன்மை மற்றும் ஒத்துழைப்புகள் குறித்த உடன்பாட்டுக்கு வந்ததாக சீன வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
கொழும்பு துறைமுகநகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகிய இரண்டும், சீனா இலங்கைக்கிடையேயான பொருளாதார உறவுகளுக்கு முக்கிய அபிவிருத்தி திட்டங்களாக அமைந்திருக்கின்றன.
இந்தநிலையில், சீனாவை பொறுத்தவரையில் இலங்கையின் சுய அபிவிருத்தி ஆளுமையை கட்டியெழுப்புவதற்கு உதவிகளை வழங்கவுள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

