யேர்மனிய அரசின் இதயக் கதவை திறக்க அழைக்கிறார் ஸ் ரீபன் புஸ்பராசா.

464 0

உரிமை இல்லா இனம்
உருக்குலைந்து அழிந்துவிடும்
என்ற ஆதங்கதின் தொனியில்
தாயகம்,தேசியம், சுயாட்சி,சுயநிர்ணய உரிமை
நோக்கிய “மனிதச் சங்கிலி போராட்டம்”
வெற்றி பெற்று யேர்மனிய அரசின்
இதயக் கதவை திறக்க அழைக்கிறார்
நோர்வே ஈழத்ததமிழர் மகக்களவையின்
ஸ் ரீபன் புஸ்பராசா அவர்கள்.