திருகோணமலையிலுள்ள பிரபல பெண்கள் கல்லூரி ஒன்றில் சில வருடங்களுக்கு முன் ஹபாயா விவகாரம் தொடர்பில் பிரச்சினை எழுந்த நிலையில் இன்று மீண்டும் அவ்விவகாரம் மாணவர்கள் -ஆசிரியர்கள்- பெற்றோர் மத்தியில் பூதாகரமாக மாறியுள்ளதாக அறிய வருகிறது.




இன்று ஓர் ஆசிரியை முகத்தை முழுவதுமாக மறைத்து ‘ஹபாயா’ அணிந்து பாடசாலைக்கு வந்த நிலையில் மாணவர்களும் பெற்றோரும் இதை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளனர்.


