2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தொடர்பாக 30,000க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனுக்கள் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகமான சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

