சுவிஸில் யாழ். இளம் தாய் மரணம்

309 0

சுவிட்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து சுக் மாநிலத்தில் வசித்து வந்த இளம் தாய் நேற்று  உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் தீடிர் சுகயீனமுற்று உயிரிழந்தார்

யாழ்ப்பணத்தைச் சேர்ந்த குயிந்தன் ரிஷா வயது 35 என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது