இரணைப்பாலையிலும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர்களுக்கு அஞ்சலி

205 0

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்து கொண்ட மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துகின்ற மாவீரர் நாள் நேற்றைய( 27.11.2021) தினமாகும்.

அந்தவகையில் இரணைப்பாலையில் மாவீரருக்காக விசேஷ திருப்பலி ஒப்புக்கொடுத்து ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்து, விளக்குகள் ஏற்றப்பட்டது.