மட்டு.வில் பொலிஸ் காவலில் மரணித்த விதுஷனின் உடலில் அடிகாயங்கள்!

141 0

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் மர்மமான முறையில் மரணமடைந்த விதுஷனின் உடலில் அடிகாயங்கள் காணப்படுகின்றமையும் சித்திரவதை செய்யப்பட்டமைக்கான தடயங்களும் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியரால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது உடற்கூற்றுப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது என சட்டத்தரணி சுகாஸ் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.