தொழிற்சங்க நடவடிக்கைளைகள் கொவிட் 19 தொற்றின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரான வசந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

