சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 2477 பேர் பொலிஸ் திணைக்களத்துடன் இணைவு

248 0

1076507803policசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 2477 பேர் இன்று முதல் பொலிஸ் திணைக்களத்துடன் இணையவுள்ளனர்.

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறைக்கு தீர்வாகவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தற்போது பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்துள்ள சிவில் பாதுகாப்பு படையின் உறுப்பினர்கள் 3500 வரையுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.