அதிபர் – ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

213 0
மாகாண, வலய மற்றும் பிராந்திய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி செயல்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நாளை (02) முதல் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்பட்ட கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.