டொல்பின்களின் இறப்புகள் தொடர்கின்றன

196 0

கிழக்கு மாகாணக் கடற்கரைகளில், ஆமை மற்றும் டொல்பின் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுக்குகின்றமை இன்னமும் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.

அவ்வாறே, மட்டக்களப்பு – முகத்துவாரத்திலுள்ள ஆற்றின் கரையோரப் பகுதியில் இறந்த நிலையில் சுமார் 4 அடி நீளமான டொல்பின் மீன் ஒன்று, நேற்று (28) மாலை கரையொதுங்கியுள்ளது.