முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்காக யார் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவது என்பது பற்றிய இறுதி முடிவு இன்று (04) எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது
இதுகுறித்த கலந்துரையாடல் அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவிருப்பதாக தகவல்க வெளியாகியுள்ளது.
நேற்று முற்பகல் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

