கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திரா பிணையில் விடுதலை

298 0

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் முன்னாள் மொடல் சுலா பத்மேந்திரா ஆகிய இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகிப் போட்டியில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பாக குறித்த இரு பெண்களும் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக கறுவாத்தோட்டப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று மாலை, கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திரா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.