வடக்கில் இன்று 21 பேருக்கு கொரோனா உறுதி

184 0

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 776 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் வடமாகாணத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது .

கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேருக்கும்,
யாழ். மாவட்டத்தில் 3 பேருக்கும்,

மன்னார் மாவட்டத்தில் 10 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.