கொரோனா பரவுவதை கருத்தில் கொண்டு வரும் வாரம் முக்கியமானது என்று தொற்றுநோயியல் பிரிவு எச்சரித்துள்ளது.
அதன் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர இன்று இதை குறிப்பிட்டார்.
கொரோனா பரவுவதை கருத்தில் கொண்டு வரும் வாரம் முக்கியமானது, இதன் விளைவாக மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.