கூட்டு எதிர்கட்சியானது சுதந்திர கட்சியின் ஒழுங்கமைப்பு செயற்பாடுகளால் இரண்டாக பிளவு

288 0

shantha-bandara-640x400-640x400கூட்டு எதிர்கட்சியானது சுதந்திர கட்சியின் ஒழுங்கமைப்பு செயற்பாடுகளால்  இரண்டாக பிளவு பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சருமான சாந்த பண்டார இதனை தெரிவித்திருந்தார்.