பாராளுமன்றத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

283 0

new-pictureஉள்ளுராட்சி சபைத் தேர்தலை விரைவாக நடாத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டமொன்றை இன்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு முன்னால் நடாத்திய கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னால்  மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, வாசுதேவ நாணயக்கார உட்பட முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்