அக்டோபர் 5 முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

219 0

அக்டோபர் 5-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரெயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அக்டோபர் 5-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரெயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைக் காட்டி பயணிக்கலாம். சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.