தமிழீழம் பிரதான சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணை Posted on June 1, 2020 at 18:14 by தென்னவள் 253 0 வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்து தமது பாதுகாப்பின் கீழ் வைத்து, தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.