பிணை மனுக்கள் விசாரணை

205 0

உயர் நீதிமன்றம், நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுக்கள், இன்றும் நாளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

குறித்த மனு விசாரணைகளில், சட்டத்தரணிகள், பிராந்திய ஆலோசகர் மாத்திரமே கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனாவின் தீவிரத்தைக் கவனத்தில் கொண்டு, மேல் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்துச் செய்வது தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறு, சட்டமா அதிபர் தலைமை நீதியரசருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.