’மருந்தகங்கள் 3 நாள்களுக்குத் திறக்கப்படும்’

228 0

ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக, நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள், நாளை (02), நாளை மறுதினம் (03) மற்றும் திங்கட்கிழமை (06) ஆகிய தினங்கள் திறக்கப்படவுள்ளனவென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.