அரசாங்கத்திற்கு எதிராக தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம்(படங்கள்)

269 0

koriya-protest-005விசேட தேவையுடைய ஓய்வூ பெற்ற இராணுவ உறுப்பினர்கள் மீது நடாத்தப்பட்ட நீர்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்கொரியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று நடாத்தப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் சோவுல் நகரின் சோல் ரயில் நிலையத்திற்கு முன்பாகவே இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

கொரியாவிலுள்ள இலங்கையர்களின் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தென்கொரியாவிலுள்ள இலங்கையர்கள் பேஸ்புக்கில் ஊடாக விடுத்திருந்த அறிவிப்பின் பிரகாரமே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

koriya-protest-010 koriya-protest-004