நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதை ஒரு தாய் என்ற முறையில் வரவேற்கிறேன் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது பற்றி நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு அளித்த பேட்டியில் கூறியதாவது:-