இலங்கையின் 11 ஆவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் இனம் காணப்பட்டார்.
45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.
குறித்த நபர் இதற்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜேர்மனியில் இருந்து வந்த நபருடன் பயணித்த ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.