ரவி உட்பட 11 பேருக்கு எதிரான பிடியாணை தொடர்பான தீர்மானம் மார்ச் 6 ஆம் திகதி

377 0
ரவி கருணாநாயக்க உட்பட 11 பேரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் மார்ச் 6 ஆம் திகதி அறிவிப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்களுக்கு வெளிநாடு செல்ல பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.