நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் இன்று (17) முன்னிலையாக தவறிய நிலையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் இன்று (17) முன்னிலையாக தவறிய நிலையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.