இனப்படுகொலையாளி இன்று இந்தியாவுக்கு பயணம்!

275 0

மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச  இன்று  (07) இந்தியா செல்லவுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் சிறிலங்கா   பிரதமர் அங்கு செல்லவுள்ளார்

குறித்த விஜயத்தின் போது இந்திய பிரதமர், இந்திய ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்  உள்ளிட்ட  உயர் அதிகாரிகளுடன்    சிறிலங்கா பிரதமர் இனப்படுகொலையாளி மகிந்த  ராஜபக்ச கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்