இந்த நிலையில், ஒரு இறுவெட்டு மாத்திரம் நாடாளுமன்றத்தின் ஹென்சாட் அலுவலகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டும் என சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.