முழுநாட்டிலும் புதிய அரசியல் கலாசாரம் ஒன்று கோரப்படுவதாக தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர் ஜோன் செனவிரத்ன, அதனை உருவாக்க சகலரும் முன்வர வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து அவ்வாறானதொரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவோம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.