தொடரும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கையானது தொடர்ந்த வண்ணமே உள்ளது.
அதன்படி மாத்தளை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை போன்ற மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கையானது தொடர்ந்தும் நீடித்த வண்ணமே உள்ளது.