கிழக்கு மாகாண ஆளுநராக அம்மணி அனுராதா யகம்பத் இன்று காலை 10.00 மணியளவில் திருகோணமலையிலுள்ள தமது அலுவலகத்தில் உத்தியோக பூர்வமாக தமது கடமையை பொறுப்பேற்றார்.கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்ட நிலையிலே இன்றைய தினம் அனுராதா யஹம்பத் தனது உத்தியோக பூர்வ கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

