ஜனாதிபதி செயலணியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 500 ஆக குறைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது செயலாளரான பி.பி. ஜெயசுந்தரவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
தற்போது ஜனாதிபதி செயலணியில் சுமார் 2500 பேர் வரை கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.