ஜனாதிபதி  செயலணி உத்தியோகத்தர்களின்  எண்ணிக்கையைகுறைக்குக!

210 0

ஜனாதிபதி  செயலணியில் கடமையாற்றும்  உத்தியோகத்தர்களின்  எண்ணிக்கையை 500 ஆக குறைக்குமாறு ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ  தனது  செயலாளரான  பி.பி. ஜெயசுந்தரவிற்கு  உத்தரவிட்டுள்ளார்.

தற்போது ஜனாதிபதி செயலணியில் சுமார்  2500 பேர்  வரை கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.