அரசியலில் மதங்களை ஈடுபடுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அரசியலில் மதங்களை ஈடுபடுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.