ஹம்பாந்தோட்டை சிப்பிகுளத்தில் சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த 03 நபர்களை நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து 350 பெக்கெட்டுகளில் 7000 சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் ஹம்பாந்தோட்டையில் உள்ள மற்றொரு வியாபாரிகளிடம் ஒப்படைக்கும் நோக்கத்துடன் குறித்த சிகரெட்களை எடுத்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர்கள் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து இலங்கை கடற்படை தொடர்ந்து விழிப்புணர்வுடன் உள்ளது.