ஜனாதிபதி வேட்பாளராக துமிந்த நாகமுவ முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் இன்று (04) தனது கட்டுப்பணத்தை செலுத்தினார்.
இராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இன்று காலை ஜனாதிபதி தேர்தலுக்கான தனது கட்டுப்பாணத்தை அவர் செலுத்தியுள்ளார்.
இதன்போது முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் சேனாதீர குணதிலக மற்றும் சமீர கொஸ்வத்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

