ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொரளை தேர்தல் தொகுதிக்கான புதிய அமைப்பாளராக சந்தன கத்திரிஆரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.