சட்ட விரோத சிகரட்டுகளுடன் சந்தேகநபர் கைது

251 0

யாழ்ப்பாணத்தில் 8 சட்ட விரோத சிகரட் பக்கட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு  கடற்படை  கட்டளை  பிரிவினரும் , பொலிஸ் அதிரடிப்படையினரும்  இணைந்து யாழ்ப்பாணம்  உதயபுரம் பகுதியில்  சோதனை  நடவடிக்கையில்  ஈடுபட்ட போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் யாழ்பாணம்  பகுதியை சேர்ந்த 34வயதுடைய   வயதுடையவர் என  விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை  யாழ்ப்பாணம் பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர்.