இன்று பகல் 01 மணிக்கு பாராளுமன்றம்…

223 0

இன்று பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளது.

இந்நிலையில் இன்று அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் ஒப்படைப்பதாக மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இழந்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.