இதே வேளை கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி ஆகியோருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதோடு, அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.